மகிழ்ச்சியான செய்தி. உலக அளவில் பசுமை வன காடுகள் குறைந்தாலும் இந்தியாவில் கூடி உள்ளது.

உலக வங்கி அறிக்கையின் படி கடந்த 25 வருடங்களில் இந்தியாவின் வனப்பகுதி கூடி உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது நிரூபணம் ஆகும். நாடு வாரியாக வனப்பகுதியின் விஸ்தீரணம் 1990 மற்றும் 2015-ம் வருடங்களில் உள்ள அளவு கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

http://data.worldbank.org/indicator/AG.LND.FRST.K2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.